அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய தகவல்!! தமிழக அரசு அறிவிப்பு!

அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய தகவல்!! தமிழக அரசு அறிவிப்பு! GET NEWS COVER தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் தற்போது ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி கல்வி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வியில் அதிக அளவு மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர் ஆனால் அதற்குரிய ஆசிரியர் எண்ணிக்கை இல்லை எனவே தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை இது தொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது அதன்படி பெங்களூருவில் உள்ள மண்டல ஆங்கில கல்வி பயிற்சி மையத்தில் இங்குள்ள ஆசிரியர்களுக்கு ஆங்கில வழி கல்வி பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் இதற்காக முதல் கட்டமாக சென்னை கோவை திருச்சி சேலம் வேலூர் திருநெல்வேலி தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தின் 13 மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல் கட்டமாக பெங்களூருவில் பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.