Breaking News

10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

NEWS COVER
0
10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..! 

GET NEWS COVER
தமிழகத்தில் கனமழை காரணமாக 10 மாவட்டங்களில் இதுவரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள சென்னை மற்றும் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இன்றும் கனமழை தொடர வாய்ப்பிருப்பதால்,

செங்கல்பட்டு

திருவண்ணாமலை

இராணிப்பேட்டை

வேலூர்

அரியலூர்

கள்ளக்குறிச்சி

கடலூர்

விழுப்புரம்

மயிலாடுதுறை

திருவாரூர்

ஆகிய 10 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Tags: தமிழக செய்திகள்