தமிழகத்தில் கனமழை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.
GET NEWS COVER
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம்் தேதி ஆங்காங்கே பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் நவம்பர் 1 மற்றும் மற்றும் நவம்பர் 2 ஆகிய தேதிகளில் மிக கனமழை எச்சரிக்கைை விடுக்கப்பட்டு நிலையில் கன மழை காரணமாக 

சென்னை

 காஞ்சிபுரம் 

திருவள்ளூர்் 

செங்கல்பட்டு

 ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். கனமழையை ஒட்டி ஏற்கனவே தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

காரில் வந்தவருக்கு ஹெல்மெட் பைன் போட்ட இன்ஸ்பெக்டர்... 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்.

மாதம் ரூபாய்1000 உதவித்தொகை!! நவம்பர் 1 முதல் விண்ணப்பிக்கலாம்!

ஜனவரி மாதமே கடைசி!! மின் இணைப்பில் ஆதார் இணைக்க காலக்கெடு!! ஆன்லைன் இணைப்பது எப்படி??