இந்திய அஞ்சல் துறையில் 41000 பணியிடங்கள்!! உடனே விண்ணப்பிக்கலாம்!!!
இந்திய அஞ்சல் துறையில் 41000 காலி பணியிடங்கள்!! உடனே விண்ணப்பிக்கலாம்!!
GET NEWS COVER
இந்திய அஞ்சல் துறையில் நாடு முழுவதும் மொத்தம் 41000 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 3167 காலி பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பணியின் பெயர்
கிளை அஞ்சல் அலுவலர்
உதவி கிளை அஞ்சல் அலுவலர்
அஞ்சல் பணியாளர்
கல்வி தகுதி
10ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு
18 வயது முதல் 40 வயது வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி
16.02.2023
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன்
மேலும் விவரங்களுக்கு
என்ற இணையதளத்தில் பார்க்கவும்.
Comments
Post a Comment