இனிமேல் 6 வயது தான்!! மத்திய அரசு புதிய உத்தரவு.

இனிமேல் 6 வயது தான்!! பள்ளிகளில் சேர மத்திய அரசு புதிய உத்தரவு.

GET NEWS COVER

1 ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை வயதை சீரமைக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும்  மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

 அதன்படி குழந்தைகளுக்கு  3 வயதாகும் போது PRE-KG, LKG, UKG சேர்க்கலாம் என்றும் 1ம் வகுப்பில் சேர்க்கும் போது 6 வயது நிரம்பி இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் குழந்தைகளுக்கான அடிப்படை கற்றல் திறன் மேம்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 3 வயது முதல் 8 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஐந்து வருட கற்றல் வாய்ப்புகள் அடிப்படைக் கட்டத்தில் உள்ளன. இதில் 3 வருட முன்பள்ளிக் கல்வி மற்றும் 2 வருட ஆரம்ப ஆரம்ப தரம்-I மற்றும் தரம்-II ஆகியவை அடங்கும். 

அங்கன்வாடிகள் அல்லது அரசு/அரசு உதவி பெறும், தனியார் மற்றும் அரசு சாரா முன்பள்ளி மையங்களில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வியை மூன்றாண்டுகளுக்கு அணுகுவதை உறுதி செய்வதன் மூலம் மட்டுமே இதைச் செய்ய முடியும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.




Comments

Popular posts from this blog

காரில் வந்தவருக்கு ஹெல்மெட் பைன் போட்ட இன்ஸ்பெக்டர்... 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்.

மாதம் ரூபாய்1000 உதவித்தொகை!! நவம்பர் 1 முதல் விண்ணப்பிக்கலாம்!

ஜனவரி மாதமே கடைசி!! மின் இணைப்பில் ஆதார் இணைக்க காலக்கெடு!! ஆன்லைன் இணைப்பது எப்படி??