Breaking News

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 800 ஓட்டுநர் காலிபணியிடங்கள் அறிவிப்பு

NEWS COVER
0
தமிழ்நாடு அரசின் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 800 ஓட்டுநர் காலிபணியிடங்கள் அறிவிப்பு
GET NEWS COVER

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் லிட் ல் மொத்தம் ஒப்புதல் அளிக்கப்பட்ட 222 ஓட்டுநர் பணியிடங்களுக்கும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்ட 684 (Driver cum Conductor)ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கு போக்குவரத்து துறை அனுமதி வழங்கியுள்ளது. 

அதன்படி இதற்கு கட்டாயம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

 18 மாதங்கள் கனரக வாகனம் ஓட்டிய முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 முதலுதவி சிகிச்சை அளிக்க தெரிந்திருக்க வேண்டும்.

 நடத்துனர் பணிக்கு நடத்துனர் உரிமம் அவசியம் பெற்று இருக்க வேண்டும்.

வயது வரம்பு 18 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.

மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags: வேலை வாய்ப்பு செய்திகள்