தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!
GET NEWS COVER

மிழகத்திில் தற்போோதுு வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும் மேலும் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில்  1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை இறுதித்தேர்வை வரும் ஏப்ரல் .28ம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


 1ம் வகுப்பு முதல் -3ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 21 வரையும், 

4 மற்றும் 5ம் வகுப்புக்கு ஏப்ரல் 10 முதல் 28 வரையும், 

6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புகளுக்கு ஏப்.10 -28ம் தேதிக்குள்  

இறுதித்தேர்வுகளை நடத்தி முடித்திட வேண்டுமெனவும் வரும் ஏப்ரல் 29ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் பள்ளிகள் திறக்கும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

காரில் வந்தவருக்கு ஹெல்மெட் பைன் போட்ட இன்ஸ்பெக்டர்... 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்.

மாதம் ரூபாய்1000 உதவித்தொகை!! நவம்பர் 1 முதல் விண்ணப்பிக்கலாம்!

ஜனவரி மாதமே கடைசி!! மின் இணைப்பில் ஆதார் இணைக்க காலக்கெடு!! ஆன்லைன் இணைப்பது எப்படி??